டெலிகிராம்: செய்தி
'புதிய டார்க் வெப்'பாக மாறும் டெலிகிராம்: டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு குற்றச்சாட்டு
மின்னல் வேகத் தகவல் பரிமாற்றத்திற்கு பெயர்போன டெலிகிராம் செயலி, தற்போது குற்றவாளிகள் மற்றும் சைபர் மோசடி கும்பல்களின் புதிய டார்க் வெப்-ஆக மாறி வருவதாக மத்திய அரசு டெல்லி உயர் நீதிமன்றத்தில் அடுக்கடுக்கான அதிரடிக் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.
நீட்-யுஜி 2026 மறுதேர்வு: Telegram தடைக்கு இடைக்கால தடை விதிக்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுப்பு
ஜூன் 21-ஆம் தேதி நடைபெறவுள்ள நீட்-யுஜி 2026 (NEET-UG 2026) மறுதேர்வை ஒட்டி, முறைகேடுகளைத் தடுப்பதற்காக டெலிகிராம் செயலியைத் தற்காலிகமாக முடக்கி மத்திய அரசு பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.
இந்தியாவில் டெலிகிராம் முடக்கப்பட்டாலும் VPN-கள் அதை செயல்படுத்தலாமாம்!
பிரபலமான உடனடிச் செய்தி பரிமாற்ற செயலியான டெலிகிராம், இந்தியாவில் ஏற்கனவே உள்ள பயனர்களுக்கு தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் தடை செய்யப்பட்டதற்கு எதிராக நீதிமன்றம் சென்ற Telegram; இன்று அவசர விசாரணை
மத்திய அரசால் இந்தியாவில் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ள பிரபல குறுஞ்செய்தி செயலியான டெலிகிராம், மத்திய அரசின் இந்த அதிரடித் தடை உத்தரவை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் அவசர மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது.
இந்திய அரசின் தடைக்கு எதிராக கொதித்தெழுந்த டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவ்; 15 கோடி பயனர்கள் பாதிப்பு
மத்திய அரசால் இந்தியாவில் டெலிகிராம் செயலிக்குத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த அதிரடி முடிவுக்கு அச்செயலியின் நிறுவனர் பாவெல் துரோவ் தனது கடுமையான கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
நீட் தேர்வு முறைகேடு பின்னணி: டெலிகிராம் செயலிக்கு தடை, ஆனால் வாட்ஸ்அப் தப்பித்தது எப்படி?
ஜூன் 21 அன்று நடைபெறவிருக்கும் நீட் மறுதேர்வுக்கு முன்னதாக, போலி வினாத்தாள்களை விற்பனை செய்யவும், வதந்திகளைப் பரப்பவும் மோசடி செய்பவர்கள் டெலிகிராம் செயலியைப் பயன்படுத்துவதாகத் தேசிய தேர்வு முகமை (NTA) குற்றம் சாட்டியுள்ளது.
நீட் மறுதேர்வு: இந்தியாவில் Telegram செயலிக்கு திடீர் தடை விதித்த மத்திய அரசு
ஜூன் 21 அன்று நடைபெறவுள்ள நீட் (NEET UG 2026) மறுதேர்வுக்கு முன்னதாக, வினாத்தாள் கசிவு தொடர்பான போலி வதந்திகள் மற்றும் மோசடிகளைத் தடுக்கும் பொருட்டு, இந்தியாவில் டெலிகிராம் செயலிக்கு மத்திய அரசு தற்காலிகக் கட்டுப்பாடு விதித்துள்ளது.
காக்ரோச் ஜனதா கட்சி பெயரில் போலி ஆண்ட்ராய்டு ஆப்: மொபைல் தரவுகளைத் திருடும் ஆபத்தான மால்வேர் எச்சரிக்கை
இளந்தலைமுறையினரிடையே (GenZ) மிகவும் பிரபலமாக விளங்கும் காக்ரோச் ஜனதா கட்சி என்ற அரசியல் அமைப்பின் பெயரைப் பயன்படுத்தி, இணையத் திருடர்கள் போலியான ஆண்ட்ராய்டு செயலியைப் பரப்பி வருகின்றனர்.
நீட் தேர்வு பேப்பர் லீக் விவகாரத்தில் சிக்கிய மாணவர்; டெலிகிராம் வழியாக கசிந்ததா வினாத்தாள்?
2026-ம் ஆண்டுக்கான நீட் (NEET-UG) நுழைவுத் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில், மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கை சேர்ந்த பி.ஏ.எம்.எஸ் (BAMS) மருத்துவ மாணவர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
விஜய் நடித்த 'ஜனநாயகன்' படம் இணையத்தில் லீக் ஆனதன் பின்னணியில் இருந்த உதவி எடிட்டர் உட்பட 3 பேர் கைது
நடிகர் விஜய்யின் 69-வது திரைப்படமான 'ஜனநாயகன்' இணையத்தில் திருட்டுத்தனமாக வெளியான விவகாரத்தில், படக்குழுவை சேர்ந்த உதவி எடிட்டர் உட்பட மேலும் 3 பேரை சைபர் கிரைம் போலீஸார் கைது செய்துள்ளனர்.
இந்த Chrome எக்ஸ்டன்ஷன்கள் உங்கள் Telegram, Google தரவுகளை திருடக்கூடும்; உஷார்!
108 தீங்கிழைக்கும் கூகுள் குரோம் எக்ஸ்டன்ஷன்கள் சம்பந்தப்பட்ட ஒரு மாபெரும் தாக்குதலை இணைய பாதுகாப்பு வல்லுநர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.
வான்வழித் தாக்குதலில் IRGC உளவுத்துறைத் தலைவர் மஜித் காதேமி கொல்லப்பட்டார்
ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் (IRGC) உளவு அமைப்பின் தலைவரான மேஜர் ஜெனரல் மஜித் காதேமி, வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார்.
ரஷ்யாவில் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் முடக்கம்; பின்னணி என்ன?
ரஷ்யாவில் மிகவும் பிரபலமான மெசேஜிங் செயலியான வாட்ஸ்அப்-ஐ முழுமையாக முடக்கும் நடவடிக்கையில் அந்த நாட்டு அரசு இறங்கியுள்ளது.
நகர்ப்புற இந்திய குழந்தைகளில் பாதி பேர் ஆன்லைன் துன்புறுத்தல், ட்ரோலிங் ஆகியவற்றை எதிர்கொள்கின்றனர்: கணக்கெடுப்பு
லோக்கல் சர்க்கிள்ஸ் நடத்திய சமீபத்திய ஆய்வில், நகர்ப்புற இந்தியாவில் ஒன்பது முதல் 17 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் பாதி பேர் கடந்த ஆண்டில் பொருத்தமற்ற உள்ளடக்கத்திற்கு ஆளாகியுள்ளனர் அல்லது ஆன்லைன் கொடுமைப்படுத்துதல், துன்புறுத்தல் அல்லது ட்ரோலிங் ஆகியவற்றை எதிர்கொண்டுள்ளனர் என்று தெரியவந்துள்ளது.
இனி வாட்ஸ்அப் பயன்படுத்த இது கட்டாயம்; அமலுக்கு வரும் மத்திய அரசின் புதிய விதி
வாட்ஸ்அப், டெலிகிராம், சிக்னல் போன்ற பிரபலமான செய்திப் பரிமாற்ற செயலிகளைப் (Messaging Apps) பயன்படுத்த, இனிமேல் செயலில் உள்ள சிம் கார்டு (Active SIM Card) கட்டாயம் இருக்க வேண்டும் என்று மத்திய அரசு ஒரு புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது.
App store-ல் வாட்ஸ்அப்பை முந்திய ஜோஹோவின் அரட்டை செயலி; அதிகரிக்கும் மவுசு!
ZOHO கார்ப்பரேஷனால் உருவாக்கப்பட்ட உள்நாட்டு மெஸேஜிங் ஆப் Arattai, இந்தியாவில் ஆப் ஸ்டோரில் Social Networking பிரிவில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
100க்கும் மேற்பட்ட தனது குழந்தைகளுக்கு $17 பில்லியன் சொத்தை உயில் எழுதி வைத்த டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவ்
டெலிகிராமின் பில்லியனர் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான பாவெல் துரோவ், தனது 17 பில்லியன் டாலர் சொத்து முழுவதையும் தன்னை தந்தையாகக் கொண்ட 106 குழந்தைகளுக்கு வழங்கத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
வரலாற்றிலேயே மிகப்பெரிய பாஸ்வோர்ட் கசிவு: 16 பில்லியன் கணக்குகள் அம்பலம்!
வரலாற்றிலேயே மிகப்பெரிய கடவுச்சொல் கசிவாகக் கருதப்படும் அதிர்ச்சி சம்பவத்தில், உலகளாவிய பிரபல இணைய சேவைகள் — ஆப்பிள், ஃபேஸ்புக், கூகிள், GitHub, டெலிகிராம் உள்ளிட்டவற்றில் இருந்து 16 பில்லியன் தனித்துவமான username மற்றும் பாஸ்வோர்டுகள் இணையத்தில் கசியவிடப்பட்டுள்ளன என்று சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
ஸ்பேம் மெசேஜ்களை கட்டுப்படுத்த புதிய அப்டேட்களை வெளியிட்டது டெலிகிராம்
டெலிகிராம் புதிய அம்சங்களுடன் நிரம்பிய ஒரு பெரிய அப்டேட்டை வழங்கியுள்ளது. இது பயனர் அனுபவம் மற்றும் பாதுகாப்பு இரண்டையும் மேம்படுத்துகிறது.
டெலிகிராம் மூன்றாம் தரப்பு கணக்கு வெரிஃபிகேஷன்-ஐ அறிமுகப்படுத்துகிறது: இது எவ்வாறு செயல்படுகிறது
மூன்றாம் தரப்பினரால் இயக்கப்படும் புதிய கணக்குச் சரிபார்ப்பு முறையை அறிமுகப்படுத்தி, டெலிகிராம் இந்த ஆண்டை விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ளது.
2024 ஆம் ஆண்டில் 44,000 புகார்களுடன் இணைய மோசடி பட்டியலில் வாட்ஸ்அப் முதலிடத்தில் உள்ளது
வாட்ஸ்அப், டெலிகிராம் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவை கடந்த ஆண்டு இந்தியாவில் இணைய மோசடிகளுக்கான முன்னணி தளங்களாக உருவெடுத்தன.
தரவுகள் கசிந்த விவகாரம்; டெலிகிராம் நிறுவனத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது ஸ்டார் ஹெல்த்
பாலிசிதாரர்களின் தனிப்பட்ட தரவு மற்றும் மருத்துவ அறிக்கைகளை ஹேக்கர் குழு டெலிகிராம் மெசேஜிங் செயலியை பயன்படுத்துகிறது என்று ராய்ட்டர்ஸ் சமீபத்தில் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
டெலிகிராம் பயனர்கள் இப்போது தனிப்பட்ட சாட்களில் வரும் 'சட்டவிரோத உள்ளடக்கம்' பற்றி புகாரளிக்கலாம்
பிரபலமான செய்தியிடல் தளமான டெலிகிராம், அதன் செயலியில் உள்ளடக்க மதிப்பீட்டை தீவிரப்படுத்தும் திட்டங்களை அறிவித்துள்ளது.
டெலிகிராம் செயலியை இந்தியாவில் தடை செய்ய திட்டம்? விசாரணையைத் தொடங்கியது மத்திய அரசு
டெலிகிராம் செயலியில் நடைபெறும் மிரட்டி பணம் பறித்தல் மற்றும் சூதாட்டம் போன்ற குற்றச் செயல்கள் குறித்த கவலைகள் காரணமாக மத்திய அரசு தற்போது அந்த செயலி குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டெலிகிராம் செயலியின் நிறுவனர் பிரான்ஸ் நாட்டில் கைது; பின்னணி என்ன?
டெலிகிராம் செயலியின் நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான பாவெல் துரோவ், சனிக்கிழமை (ஆகஸ்ட் 24) மாலை பாரிஸுக்கு வெளியே உள்ள போர்கெட் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
'சாரு யாரு..தாராள பிரபு டோய்': டெலிகிராம் CEOக்கு 12 நாடுகளில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
பிரபலமான செய்தியிடல் ஆப்-ஆன டெலிகிராமின் நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான பாவெல் துரோவ், 12 வெவ்வேறு நாடுகளில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகளின் உயிரியல் தந்தை என்பதை வெளிப்படுத்தியுள்ளார்.
இப்போது டெலிகிராம் பிரீமியம் சந்தா இலவசமாகக் கிடைக்கிறது; ஆனால்..
டெலிகிராம் ஆனது "Peer-to-Peer Login" அல்லது P2PL என அழைக்கப்படும் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
பயனாளர் பெயரைப் பயன்படுத்தும் வகையில் புதிய வசதி.. விரைவில் அறிமுகப்படுத்துகிறது வாட்ஸ்அப்
இன்ஸ்டாகிராமைப் போல பயனாளர் பெயரைக் கொண்டு குறுஞ்செய்திப் பகிர்வை மேற்கொள்ளும் வகையில் புதிய வசதியை தற்போது பீட்டா சோதனையாளர்கள் மூலம் சோதனை செய்து வருகிறது வாட்ஸ்அப்.